கடுமையான உணவுத் தட்டுப்பாட்டால் உலகம் பேரழிவை சந்திக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரசு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜெர்மன் தலைநகர் பெர்லினில், பணக்கார...
Read moreஆப்கானிஸ்தானில் ஒரு தொலைக்காட்சியில் நெறியாளராகப் பணிபுரிந்தவர் தற்போது சாலையில் சமோசா விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த சில மாதங்களில் பல ஊடகவியலாளர்கள், குறிப்பாகப்...
Read moreசீனாவில் மலைப் பகுதியில் மோதி விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737 ரக விமானம் அந்நாட்டின் குன்மிங்...
Read moreடெஸ்லா நிறுவன காரின் பேட்டரி மாற்ற 17 லட்சம் ஆகும் என்று கூறியதால், டெஸ்லா காரை வெடிவைத்து தகர்த்து இருக்கிறார் நபர் ஒருவர். இந்த வீடியோ சமூக...
Read moreபுற்றுநோய் தொடர்பான வரலாற்றில் முதல்முறையாக இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளதாக நியூயார்க்கில் உள்ள ஸ்லோவன் கெட்டரிங் புற்றுநோய் மருத்துவமனையின் லூயிஸ் டயாஸ் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் மேன்ஹட்டானில் உள்ள ஸ்லோன்...
Read moreவங்கதேசத்தின் தென்கிழக்கு பகுதியில் சிட்டகாங் நகருக்கு அருகே உள்ள பிஎம் ரசாயன கன்டெய்னர் சேமிப்பு கிடங்கில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு திடீரென தீப்பற்றியது. பின்னர்...
Read moreஇந்தோனேஷியாவில் 6 ஆண்டுகளாக கழுத்தில் சிக்கிய டயருடன் அவதிப்பட்டு வந்த முதலைக்கு அதில் இருந்து விடுதலை கிடைத்துள்ளது. இந்தோனேஷியாவில் கழுத்தில் சிக்கிக் கொண்ட டயருடன் அவதிப்பட்ட முதலையிடம்...
Read moreவெறும் 63 ஆயிரம் மக்கள் தொகையைக் கொண்ட குட்டி நாடான பெர்முடா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற மிகச் சிறிய நாடு என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது. அந்த...
Read moreஇந்தியா உள்ளிட்ட சிகப்பு பட்டியலில் உள்ள நாடுகளுக்கு சவுதி அரேபியர்கள் சென்று திரும்பினால் 3 ஆண்டுகள் பயண தடை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கோவிட்...
Read more