ஜூன் 30-ந்தேதிக்கு பிறகு ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை கையிருப்பு வைத்து இருந்தாலோ வினியோகம் செய்தாலோ கடுமையான அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் என்பது...
Read moreமகாராஷ்டிராவில் உள்ள ஏடிஎம் ஒன்றில் நாம் கொடுத்த தொகையை விட 5 மடங்கு பணம் வந்ததால், ஏராளமான மக்கள் ஏடிஎம் முன்பு குவிந்தனர். நாக்பூரை சேர்ந்த நபர்...
Read moreஜூலை 1 முதல் கார்டு-டோக்கனைசேஷன் நடைமுறைக்கு வருவதால் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு விதிகள் மாற்றப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது எதற்காக அமல்படுத்தப்பட உள்ளது....
Read moreசத்தீஸ்கரில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 105 மணி நேரத்திற்கும் மேலாக போராடிய சிறுவன் ப்திரமாக மீட்கப்பட்டான். சத்தீஸ்கார் மாநிலம் ஜான்ஜீர் சம்பா மாவட்டம் மால்காரோடா அருகே உள்ள...
Read moreபிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் திட்டங்களின் செல்லுபடியாகும் காலத்தை 30 நாட்களாக நிர்ணயிக்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவிட்டுள்ளது. செல்போன் பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாத திட்டமாக வழங்கப்படும்...
Read moreகர்நாடகாவில் தனியார் கார் நிறுவனம் ஒன்றிற்க்கு சென்ற விவசாயியொருவர் உருவகேலிக்கு உள்ளாகியிருந்திருக்கிறார். தன்னை கேலி செய்தவர்களை வாயடைக்கவைக்க, திரைப்பட பாணியில் சவால் விட்டு சென்று ஒரு மணி...
Read moreஇந்தியாவில் ஒரே நாளில் 3.17 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த...
Read moreஇந்த ஆண்டு கேரளாவில் பெய்து வரும் கனமழை வழக்கத்தை விட மிகவும் அதிகமாக உள்ளது. கேரளாவில் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து வெள்ளம் போன்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது....
Read moreகர்நாடகா மாநில முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள பசவராஜ் பொம்மை, இன்று காலை 11 மணிக்கு பதவியேற்க உள்ளார்.கர்நாடக முதலமைச்சராக பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில்,...
Read moreமகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 164 ஆக அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பெருமழை பெய்தது. பல இடங்களில்...
Read more